மாசி மாதம் 6ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுதந்திர தினத்தை ஒட்டிய சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரை ஒன்றினை ஆற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாசிக்க >>>
















