சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவித்தார். எரிபொருள் இன்மையினால் கடந்த சில நாட்களாக சுத்திகரிப்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போதைய நிலைமையின் கீழ் நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் எண்ணெய்யை சுத்திகரிக்க எண்ணியுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். மேலும் வாசிக்க >>>

















