பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் இருந்துக் கொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
Read the rest of this entry »














