யாழில் ஆள்மாறாட்டம் செய்த சட்டத்தரணி கைது

July 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2019 முதல் இவ்வருட ஜூன் மாதம் வரை 4,74,142 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர் : மனுஷ நாணயக்கார

July 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2019 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஜூன் மாதம் வரை 4,74, 142 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் 3 இலட்சத்து 1198 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் புரிகின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

க்ளப் வசந்த கொலை : மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

July 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

‘க்ளப் வசந்த’ எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்

July 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் செவ்வாய்க்கிழமை மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்ஞப்பட்டவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப் பரிசில்கள் பிரிவேனா மற்றும் பிக்குணி மாணவர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் வழங்கப்படும்

July 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (24) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும் : சாமர சம்பத் தசநாயக்க

July 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம் : உதய கம்மன்பில

July 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், 22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் எனவும், பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நடுக்கடலில் இந்திய படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 9 மீனவர்கள் கைது

July 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.இதேவேளை, நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை: முச்சக்கரவண்டிக்குள் குற்றுயிராய் கிடந்த இளைஞன்

July 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 33 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாக்காளர்கள் நுகர்வோர்களாக மாறிவிட்டனர்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்

July 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் தானங்களை நடத்தி, பொருட்களை விநியோகித்தல் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குவதனால் வாக்காளர்கள் தற்போது நுகர்வோர்களாக மாறியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கவலை வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் முக்கிய ஒப்பந்தம் இன்று

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (22) கைச்சாத்திடப்படவுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு ஜனாதிபதி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பங்களாதேஷில் உச்சம் தொடும் மாணவர் போராட்டம் உயர் நீதி மன்றம் விசேட உத்தரவு

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலைமறைவாகியிருந்த மதபோதகர் மட்டக்களப்பில் கைது

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த மதபோதகர் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் பெரும் சோகம் : தாய் மற்றும் பிள்ளைகள் சடலமாக மீட்பு

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்னிலங்கையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். திஸ்ஸமஹாராம, காவந்திஸ்ஸபுர பிரதேசத்தில் நீர் நிரம்பிய கல் குவாரியில் மூழ்கி உயிரிழந்த பெண் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் : ஹோட்டலில் உயிரிழந்த தங்கை

July 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹிக்கடுவ பிரதேசத்தில் திருமணம் செய்த நபர் ஒருவரின் தேனிலவு நடந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button