வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறந்து வைப்பு

July 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. நோயாளர்கள் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதி பல காலமாக இயங்காமல் காணப்பட்டது. வைத்தியசாலையை புதிதாக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் அதிகாரி எஸ்.செந்தூரனின் கடின முயற்சி காரணமாக இந்த விடுதி மீண்டும் உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தந்தையின் இறுதிக் கிரியைகளுக்காக லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் உயிரிழப்பு

July 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவர், திடீர் சுகவீனமாக காரணமாக உயிரிழந்துள்ளார். காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த சச்சிதானந்தம் சிவசிதம்பரநாதன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சுகாதார அமைச்சரின் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவருக்கு பிணை

July 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நபரை 75ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்று , வழக்கினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். இளையோருக்கு வெளிநாட்டு ஆசை காட்டி 06 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர் கைது

July 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி

July 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா பாதிப்புக்கான லேசான அறிகுறிகளைக் காட்டுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்

July 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தலை பிற்போடும் யோசனைகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் : நாமல்

July 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தலை பிற்போடும் யோசனைகளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தால் அதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஓமன் கடற்கரையில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல்- 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயம்

July 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை உயர்வு

July 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினிகபி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நீதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செலவுகள் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சந்திப்பு

July 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சடலமொன்று மீட்பு

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிறைக்கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று 119வது சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் விருந்தினர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் நிறைவுக்கு வந்தன

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. இதுவரை இந்த மனிதப் புதைகுழியில் இருந்து 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில்குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் : மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால்டிரம்ப்உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் வகையில் விரைவில் புதிய சட்டங்கள் : நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எமது நாட்டில் அரசாங்கத்தினால் செய்ய வேண்டிய விடயங்களைச் செய்யாமலும் செய்யக்கூடாத விடயங்களை செய்ததாலும் நாடு சீரழிந்துள்ளது. அதனால் நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் வகையில் மேலும் பல புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button