இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து சீன முகவரகத்தின் பிரதித்தலைவரிடம் விளக்கமளித்த திறைசேரி செயலாளர்

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரகத்தின் பிரதித்தலைவருடனான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கடன்மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை உறுதிப் பத்திரங்கள் : தலைவர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை

July 16th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உதா கம்மானங்களிலும் உரித்துரிமை பத்திரம் பெறாத 34,000 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அருச்சுனா

July 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருகோணமலையில் ஒருவர் காருடன் எரித்துக்கொலை

July 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் : நட்டஈடு வழங்க 06 வருட கால அவகாசம் கோரும் மைத்திரி

July 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஜித் பிரேமதாசவிற்கு வெற்றி வாய்ப்பே அதிகம் : வே. இராதாகிருஷ்ணன்

July 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்படுவது உறுதி,அத்தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பணிக்கு திரும்பும் ஒரு குழு – பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் மற்றொரு குழு

July 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் இன்று (15) முதல் பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்களை கோரும் திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல் ஆணைக்குழு

July 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யூரோ கிண்ணம் 2024 – இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி: தங்க காலணி ஆறு வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பு

July 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன்படி, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஸ்பெயின் வீழ்த்தியது. இதன்மூலம், ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நைஜீரியாவில் இடிந்து விழுந்த கட்டிடம்: 22 மாணவர்கள் உயிரிழப்பு

July 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்று கொண்டிருந்தபோது, பள்ளியின் 2 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் உயிரிழந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொலை அச்சுறுத்தல் விடுத்தாலும் பாதாள உலகக் கும்பல் அழிக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

July 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை கொல்லப்போவதாக தகவல் பரப்பி, அச்சுறுத்தல் விடுத்து பெயர் பட்டியல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பயமுறுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், எதிரான நடவடிக்கைகளை நிறுத்த பொலிஸார் தயாராக இல்லை என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

July 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல்: தேர்தல் பிரச்சாரத்தின் போது சம்பவம்

July 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரமொன்றின் போது தன்மீது துப்பாக்கி இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

AddThis Social Bookmark Button

புளியங்கூடல் பிள்ளையார் ஆலய நகைகள் மாயம் : விசாரணை கோரி நிற்கும் அடியவர்கள்

July 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர் அது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் பேருந்தில் பயணித்தவர்கள் வாள் வெட்டு : சாரதி மற்றும் பயணி படுகாயம்

July 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் , பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த பேருந்தில், கைதடி பகுதியில் இரு இளைஞர்கள் ஏறியுள்ளனர்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button