காணாமலாக்கப்பட்டோர் பற்றிய உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவது அவசியம் : அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

July 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் அதேவேளை, நிலைமாறுகால நீதியை முன்னிறுத்திய நியாயபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விளக்கமறியலில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த IP மீது தாக்குதல்

July 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பணிபுரியும்போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவருரை மற்றொரு கைதி  கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பசறை நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு : பொது மக்கள் விசனம்

July 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பசறை நகரில் காலை வேளைகளில் கூட்டமாக வரும் கட்டாக்காலி நாய்களினால் பாடசாலை மாணவர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும், குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுபவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் அரசியல் கைதிகளுடன் கஜேந்திரன் எம்.பி. சந்திப்பு

July 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளுக்கு வியாழக்கிழமை (11) விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பர்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று இந்திய மீனவர்கள் கைது

July 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை (11) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகையும் அதிலிருந்த பதின்மூன்று இந்திய மீனவர்களையுமே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்து விபத்தில் 37 பேர் காயம்

July 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

இந்திய மாநிலம் ஒன்றில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு : 828 மாணவர்களுக்கு ஏய்ட்ஸ் தோற்று

July 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 25 இலட்சம் பேர் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி சாவு

July 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவலரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஏழு மனித எச்சங்கள் அடையாளம்

July 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியி மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 6வது நாளான நேற்றையதினம்(10), மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நித்திரை கலக்கத்தால் விபரீதம்? முள்ளிப்பொத்தானையில் அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி விபத்து : பலர் காயம்

July 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கிச் சூட்டில் 63 வயது நபர் பலி

July 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான் அரசு

July 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்து பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்

July 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், அங்கு திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கினர். ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Buchholz in der Nordheide என்னுமிடத்தில் புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண் முல்லைத்தீவில் இராணுவ மரியாதையுடன் அடக்கம்

July 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவத்தில் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக கேப்பாபிலவு இராணுவ முகாமில் கடமையாற்றியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்

July 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரான கிளப் வசந்த பெரேராவின் சடலமும், உயிரிழந்த மற்றையவரின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button