சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் : டிரான் அலஸ்

June 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு சிறப்பு பொலிஸ் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கு ஐ.நா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இலங்கை தயாராகவுள்ளதாகவும் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கரடியனாறில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி

June 30th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மோட்டார் சைக்கிள் – வேன் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (29) கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பதுளை வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

June 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெல்தெனிய மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு இடையில் கோனவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (28) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெ. டொலர்கள் நன்மை – அமைச்சர் அலி சப்ரி

June 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆமணக்கு விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில் அனுமதி

June 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் நேற்று (28) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது

June 29th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டனர்.
வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடற்படை உறுப்பினரின் மரணம் தொடர்பாக இந்தியாவிடம் கவலை வெளியிட்ட இலங்கை

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்தியப் படகை கைப்பற்றும் முயற்சியில், இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது குறித்து இந்தியாவிடம் தனது கவலையை இலங்கை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் சிறுவர்கள் இருவரால் கல்லால் அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்: அதிர்ச்சியில் மீளாத குடும்பம்

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவில் ஸ்கேட் பூங்காவில் வைத்து சிறுமிகள் இருவரிடம் இழிவாக பேசியதாக குறிப்பிட்டு இளைஞர் ஒருவரை சிறுவர்கள் இருவர் கல்லால் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்! ஆபத்துக்கு வாய்ப்பு: விஞ்ஞானிகள் அறிவிப்பு

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பூமிக்கு மிக அருகில் ‘2011 UL21’என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் ஒன்று வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். குறித்த சிறுகோள் 3 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். 1.1 விட்டம் மற்றும் 2.4மைல் வரையில் இருக்கும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆட்சி மாற்றத்தினூடாக மலையக மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வழிவகுப்போம் : மனோ எம்.பி

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஆட்சி மாற்றத்தையடுத்து ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையும் பரிணமிக்கவேண்டும் எனவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் துணிகரம் வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவம் வவுனியா கோயில்குளம் பகுதியில் நேற்றையதினம் (28) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹங்வெல்ல – வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தோனேஷியா – ரஷ்யா இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.எனினும், நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய மீனவர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைச்  சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button