கனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடி காரணமாக ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »June 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடி காரணமாக ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கி இருக்கின்றோம் ஜனாதிபதி ரணில் அவர்கள் உடனடியாக எமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையில் உள்ள அநேகமான அதிபர் ஆசிரியர்களை கொழும்புக்கு வரவழைத்து நாங்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார்.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குவைத் தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களின் உடல்களோடு இந்தியாவின் கொச்சிக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும் கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி அறிந்து வைத்திருக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கண்டி திருத்துவக் கல்லூரி ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதான இளைஞன் நுரையீரலில் கிருமிகள் பரவியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.ஷபீர் அஹமட் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில்,
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச அளவில் அகதிகள் தொகை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.உலகில் தற்போது 120 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளனர் என்றும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, கடந்தாண்டு சுமார் 117 மில்லியன் மக்கள் அகதிகள் இருந்துள்ளனர்.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்கா மற்றும் உக்ரேன் ஆகியன 10 ஆண்டு இருதரப்பு பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
Read the rest of this entry »June 14th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இத்தாலியில் நடைபெற்று வரும் 50ஆவது G7 உச்சி மாநாட்டில் சீனாவின் வர்த்தக நடைமுறைகள் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.இது தவிர, இந்த வருடாந்திர மாநாட்டில் உக்ரேன் – காஸா பூசல்கள், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்தும் G7 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
Read the rest of this entry »June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்காவுக்கு அருகே கரீபியனில் திட்டமிட்ட கடற்படைப் பயிற்சிகளுக்காக ரஷ்யாவின் போர்க் கப்பல்களின் ஒரு பகுதி கீயூபாவை வந்தடைந்ததுள்ளன.
Read the rest of this entry »June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மொனராகலை புத்தல பகுதியில் கடத்திச்செல்லப்பட்ட 14 வயதான சிறுமியொருவரை பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில் காவல்துறைளினர் மீட்டுள்ளனர்.
Read the rest of this entry »June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வருடாந்திர உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
Read the rest of this entry »June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குவைத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களில் 40 இந்தியர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 50 பேர் வரை காயமடைந்ததாக குவைத் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »