அச்சுவேலியில் திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே எனக் கூறி செய்தியாளர் வீட்டில் தாக்குதல்

June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள செய்தியாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ளது

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எனது ஆட்சியில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவச உணவு:யாழில் சஜித் உறுதி

June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இலவச உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகின்றார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திடீரென போராட்டத்தில் குதித்த இ.போ.ச. ஊழியர்கள் : பாடசாலை மாணவர்கள், பயணிகள் பெரும் சிரமம்

June 13th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள், சாலைக்கு முன்பாக இன்று(13) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

June 12th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

June 12th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.டி.அல்விஸ் தலைமையிலான குழுவொன்று நியமித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீர் நிரம்பிய வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு : பொத்துவிலில் சம்பவம்

June 12th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை – பொத்துவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நீர் நிரம்பிய வாளியில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

IMF கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று

June 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன்:எம்.கே சிவாஜிலிங்கம்

June 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாகாண சபை முறைமைக்கு உடன்படுவதாக அநுர தெரிவிப்பு

June 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாகாண சபைகள் அப்படியே இயங்க வேண்டும் என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கிறது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதை மேலும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் : கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

June 12th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து அவருடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பசிலுடன் இணைகிறாரா பாட்டலி சம்பிக்க ரணவக்க

June 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்கப்போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி : 140 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்

June 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மலாவி துணை அதிபர் விமான விபத்தில் மரணம்

June 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலாவி நாட்டின் துணை அதிபரான சவ்லோஸ் சிலிமா (51) நேற்று (10) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நண்பனுடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன்

June 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (11) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கடந்த 06ஆம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவனும் அவரது நண்பரும் இணைந்து பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, கதவை பூட்டிவிட்டு வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு ஜூன் 19 ஆம் திகதி

June 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு மாவட்ட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button