அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று (ஏப்ரல் 2, 2026) தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஈரானுக்கு ஒரு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள கராஜ் (Karaj) பகுதியில் அமைந்துள்ள, அந்நாட்டின் மிக உயரமான மற்றும் பிரம்மாண்டமான ‘B1’ பாலம் வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துவிட்டது, இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது; இன்னும் பல தாக்குதல்கள் காத்திருக்கின்றன. ஒரு காலத்தில் சிறந்த நாடாக இருந்த ஈரானில் எதுவும் மிஞ்சாமல் போவதற்கு முன், இப்போதாவது ஒரு உடன்படிக்கைக்கு (Make a deal) வர வேண்டிய நேரம் இது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Read the rest of this entry »