படகு கவிழ்ந்து விபத்து தந்தையும், மகனும் உயிரிழப்பு

August 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரிச்சலுகை ஒப்பந்தத்தை 90 நாட்கள் நீடித்த அமெரிக்கா, சீனா

August 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளன.வரி அதிகரிப்பு அமுலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். திடீரென பெய்த கடும் மழை : 32 பேர் பாதிப்பு

August 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்னேரியாவில் வாகன விபத்து: 26 பேர் காயம்

August 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெறுமதியான திமிங்கல வாந்தி வைத்திருந்தவர் கைது

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பெரும் தொகை பெறுமதியான அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான்கு எம்.பி.க்கள் பயணம் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கேரளா – திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று (10) இரவு டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானத்தில் நான்கு கேரள எம்.பி.க்கள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்ட தமிழ் இளைஞன் : பொலிசார் அவசர அறிவிப்பு

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பீல் (Peel) பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நபராக ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்பவரே தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இடம்பெற்ற கத்தி குத்தில் ஒருவர் பலி

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் : ஒருவர் உயிரிழப்பு 

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றது அவுஸ்திரேலியா : ஹமாஸ் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என நிபந்தனை

August 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை  உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு

August 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முத்தையன்கட்டு சம்பவம் அரசாங்கம் நீதியை நிலைநாட்டுமா? : சாணக்கியன் கேள்வி

August 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தாம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து எவ்வகையிலும் மாறுபட்டவர்கள் அல்ல என்பதைத் தற்போதைய அரசாங்கம் நிரூபித்துவருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?சீமான் கேள்வி

August 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் மரணம்

August 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான, ஸ்மிலின் ஜிம் லவெல் (Jim Lovell) (வயது 97) காலமானார். நாசா விண்வெளி மையத்தின் மூத்த விண்வெளி வீரரான ஸ்மிலின் ஜிம் லவெல் , அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் காலமானார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button