சிறி ரெலோவின் மாபெரும் மே தினக் கொண்டாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது. இச்நிகழ்வு வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறி ரெலோ கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். Read the rest of this entry »















