Archive for July, 2025

வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மற்றும் சீனா இணக்கம்

Thursday, July 31st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமுலில் உள்ள 90 நாள் வர்த்தக இடைநிறுத்தத்தை நீட்டிக்க தேவையான பணிகளைத் தொடர்வதற்கு அமெரிக்காவும் சீனாவும ஒப்புக்கொண்டுள்ளன.ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இரு தரப்பு உயர் அதிகாரிகளும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 02 நாட்கள் கலந்துரையாடினர். Read more..

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

Thursday, July 31st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் ... Read more..

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Thursday, July 31st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் ... Read more..

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையமா?

Thursday, July 31st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நேற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. Read more..

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரித்தானியாவின் முடிவு : உமா குமரன் வரவேற்பு

Thursday, July 31st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

செப்டெம்பரில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பு பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரதமரின் முடிவை வரவேற்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார். Read more..

யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இளைஞன் மோட்டார் சைக்கிளில் ... Read more..

காசா போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் : பிரித்தானியா

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டு பிற நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது, இது ஹமாஸுக்கு பரிசு அளிப்பதாகக் கூறியுள்ளது. Read more..

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அநுர அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாக தோன்றவில்லை:சிவஞானம் ஸ்ரீதரன்

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்த அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், Read more..

வடக்கு ஜப்பானை தாக்கியது முதல் சுனாமி பேரலைகள்

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியுள்ளது. இந்த சுனாமி அலை வடக்கு ஜப்பானில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது. Read more..

ரஷ்யாவை தாக்கிய 13 அடி உயர சுனாமி அலைகள்

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more..

ரோஹிதவின் மகள் பொலிஸில் சரண்

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். Read more..

அமெரிக்க எரிபொருள் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? : திஸ்ஸ அத்தநாயக்க

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதேநேரம் 30வீத தீர்வை வரியை குறைத்துக்கொள்ள முடியாமல் போனால் ... Read more..

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை : நாமல் ராஜபக்ஷ

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு நீதியை பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ... Read more..

ரம்புக்கனை – ஹதரலியத்த வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

Wednesday, July 30th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல என்ற பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ... Read more..

வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு: வடக்கில் பின்தங்கிய கிராமங்கள் குறித்து விசேட கவனம்

Tuesday, July 29th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் ... Read more..