Archive for July, 2025

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

Sunday, July 6th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more..

பொரளை துப்பாக்கிச் சூடு : மேலும் இருவர் கைது

Saturday, July 5th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ... Read more..

காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்றநிலை

Saturday, July 5th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களை அகற்றுவதற்காக நேற்று (04) மதியம் துறைமுக அபிவிருத்தி ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சென்றபோது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. Read more..

நடுவானில் நடந்த மோதல்: பயணிகள் பதற்றம் நடந்தது என்ன?

Saturday, July 5th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு பயணித்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட மோதலால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) கைது செய்யப்பட்டுள்ளார். Read more..

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சாம்பியாவிலுள்ள ‘South Luangwa‘ தேசிய பூங்காவில், நேற்றைய தினம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான Easton Janet Taylor என்பவரும், நியூசிலாந்தை சேர்ந்த 67 வயதான Alison Jean ... Read more..

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை: 69 பேர் உயிரிழப்பு, ரூ.700 கோடிக்கு மேல் சேதம்

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. Read more..

டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் : காத்திருக்கும் ஆபத்து

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. Read more..

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று கைது

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.சந்திரசேன இன்று (04) முன்னதாக ஆணைக்குழுவில் ஆஜரானார்.என்பது குறிப்பிடத்தக்கது. Read more..

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more..

பஸ்ஸின் மிதி பலகையிலிருந்து விழுந்த மாணவன் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more..

ராகம, படுவத்தையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ராகம, படுவத்தை பகுதியில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். Read more..

வவுனியாவில் 25ஆயிரம் ஏக்கர் காணி விடுவிப்புபணி ஆரம்பம் : திலகநாதன்

Friday, July 4th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார். Read more..

அக்போபுரவில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

Thursday, July 3rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more..

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

Thursday, July 3rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக ... Read more..

யாழில் கோர விபத்து : இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Thursday, July 3rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். Read more..