Archive for July, 2025

மனைவி ,மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு

Thursday, July 3rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more..

காசா மற்றுமொரு மருத்துவரை இழந்தது-இஸ்ரேலின் விமானதாக்குதலில் மருத்துவர் மர்வான் சுல்தானும் குடும்பத்தவர்களும்பலி

Thursday, July 3rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் காசா இந்தோனேசிய மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மர்வான் சுல்தானும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். Read more..

ஐரோப்பிய நாடொன்றில் பெருமளவு இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பு

Wednesday, July 2nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இத்தாலியில் பெருமளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more..

இறுதி நாட்களை நோக்கி நகரும் தேசபந்துவின் பதவி காலம்

Wednesday, July 2nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் உயர் மட்ட குழு, தமது சாட்சியப் பதிவுகளை நிறைவு செய்துள்ளது.இந்த நிலையில், அவர், நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று தீர்மானிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Read more..

கிண்ணியாவில் கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்பு

Wednesday, July 2nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

திருகோணமலை மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எம்.எம். அஜித் அவர்களின் வழிகாட்டலில் SPHI மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கிண்ணியாவில் சில கோழி இறைச்சி கடைகள் சுற்றிவளைப்புக்கு செவ்வாய்க்கிழமை (01) உட்படுத்தப்பட்டது. Read more..

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் கைது

Wednesday, July 2nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், செவ்வாய்க்கிழமை (1) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சால வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். Read more..

நான்காவது மீளாய்வுக்கு IMF அங்கீகாரம்

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.  அதன் நிறைவேற்று சபை  இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. Read more..

திசைகாட்டி அரசு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது:சஜித் பிரேமதாச

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது. நேற்று திடீரென எரிபொருள்களில் விலை அதிகரிப்பைச் செய்தது. Read more..

வேட்பாளர்களுக்கு எதிராக பாயவுள்ள சட்டம் தேர்தல் ஆணையாளர் விடுத்த எச்சரிக்கை

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சுமார் 2600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் ... Read more..

ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் Seat belt அணிவது கட்டாயம்

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

2025 ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளுக்கும், 2025 செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வித வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி ... Read more..

சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொ லை

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

களுத்துறையில் மொரொன்துடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனதுவ, கவடயாகொடை பிரதேசத்தில் சக ஊழியரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். Read more..

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள தகவல்

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊழியர்களிடம் இருந்து பணம் அனுப்புவது 17.9 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஜனவரி முதல் மே வரை பெறப்பட்ட மொத்த பணப்பரிமாற்றங்கள் 3.1 பில்லியன் ... Read more..

கச்சத்தீவை மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க எவராலும் முடியாது : அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

" சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது" - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். Read more..

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Tuesday, July 1st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர். வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர். லப்டொப், ரப், கைத் ... Read more..