சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, நாளை (19) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply