அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சில இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் : மஹிந்த
அரசாங்கத்தின் இன நல்லிணக்க செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் மேலும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க செயற்பாடுகள் சில பயனற்றதாகவே காணப்படுவதாகவும் களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply