மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முல்லைத்தீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (24.07.2025) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் : அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, “எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான் 8 மாசம் வயிற்றில் இருக்கும்போதே, அப்பாவை கொண்டு போய்விட்டார்கள்

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெஹிவளை துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் : சஜித் கோரிக்கை

July 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியானது ஓர் அடிப்படை உரிமையாக அமைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளையானின் அடிப்படை மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (23) தீர்மானித்தது. தமது சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து இவர்,இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதியின் உத்தரவு

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியா ரயில் நிலையம் அருகே திடீரென பற்றிய தீ துப்புரவுப் பணியில் கவனயீனம் : மக்கள் விசனம்

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா – ரயில் நிலையத்திற்கு அருகாமையில் திடீரென தீப்பற்றியதில் அப்பகுதியில் சிலமணிநேரம் பதற்ற சூழல் உருவாகியது. இந்த தீ விபத்துச் சம்பவம் நேற்று(23) இரவு 7 மணியளவில் வவுனியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தாவடி பகுதியில் நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

23ஆம் திகதி புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் ‘மூன்றாவது பெரிய’ மனித புதைகுழியாக மாறியது செம்மணி

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கை

July 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button