46 வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியது : சிறிதரன் எம்.பி.விசனம் 

July 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை : அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

July 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல் : நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

July 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹேகித்தையில் ஒருவர் வெட்டிக் கொலை

July 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்த அரசு இடது பக்கம் சிக்னல் போட்டு வலது பக்கமாக சென்று நாட்டை அழிக்கிறது : சஜித் பிரேமதாச 

July 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் இடது பக்கம் சிக்னல் போட்டு, தற்போது வலது பக்கமாக சென்று கொண்டு, எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்ததாது பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

July 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை (19) காலமானார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது : மீனவ அமைப்பின் பிரதிநிதி குற்றச்சாட்டு

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம்,எமது மீனவ மக்கள் பதட்டம் அடைய மாட்டார்கள் என தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம்

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு : அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை ரத்து

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18) ரத்து செய்துள்ளது. 1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலத்த காற்றில் சிக்கி காணாமல் போன மீனவர்

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் பயணித்த ஒருவர் இன்று (19) காலை வீசிய பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளார். விபத்தில் சிக்கிய படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து

July 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த 81 வயதான பௌத்த துறவி 

July 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 81 வயதான பௌத்த துறவி கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான நியூசிலாந்து நாட்டவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிமல், வசந்தவை கைது செய்யுங்கள் ஜனாதிபதிக்கு சவால் : உதய கம்மன்பில

July 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button