ரயிலில் மோதி காட்டு யானை பலி

July 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேயிலைத் துறையின் வினைத்திறனை அதிகரிக்க புதிய திட்டம்

July 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி, ரவி  உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது : அமைச்சர் பிமல் ரத்நாயக்க 

July 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது. ஆனால் எமக்கு எந்த தனிப்பட்ட தேவையும் கிடையாது. எனவே நாம் விசாரணைகளுக்காக திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் : மூவர் பலி

July 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து : 50 பேர் பலி

July 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

July 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

July 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

AddThis Social Bookmark Button

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : ஆறு பெண்கள் கைது

July 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பெண்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் 25ஆம் திகதி ஆரம்பம்

July 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர உற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு கும்புல் பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர வீதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட சலுகை; காங்கேசன்துறை : நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் மகிழ்ச்சி அறிவிப்பு

July 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : ஆனந்த விஜேபால

July 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நிகழ்நிலை முறைமை : அமைச்சரவை ஒப்புதல்

July 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகளாவிய ரீதியில் உள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

July 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டத்தரணி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

July 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிகம – உடுகாவ பகுதியில் இன்று (16) அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சட்டத்தரணி ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

July 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவுடனான புதிய ஒப்பந்தத்தின் கீழ் டிரம்ப் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button