விசேட பாராளுமன்ற அமர்வு இன்று

June 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது : மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

June 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பராட்டே சட்டத்தை செயற்படுத்தினால் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் : நாமல் ராஜபக்ஷ

June 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பூகோள பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் பராட்டே சட்டத்தையும், வங்கி கடன்கள் மீளறவிடலையும் நாளை முதல் செயற்படுத்தினால் சிறு மற்று நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்படும், ஆகவே சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் ஊசி மூலமாக உடலில் போதைப்பொருளை செலுத்தி வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

June 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாகன விபத்துக்களால் ஐவர் பலி

June 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். நுரைச்சோலை, வெல்லவாய, ஹோமாகம மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுகளில் நேற்று (28) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் 250 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது

June 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கிராம் கஞ்சா காரைநகர்ப் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்காக 03 புதிய மத்திய நிலையங்கள்

June 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக 03 புதிய மத்திய நிலையங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் அந்த மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

June 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளனர்

June 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை 20 இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், அவை போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமிழ்த் தாய்மார்களா? என்பது குறித்து போரில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் கலந்து கொள்ளும் தீ மிதிப்பு உற்சவம்

June 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்ளும் தீமிதிப்பு உற்சவத்திற்கு புகழ்பெற்ற கிழக்கு இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில், பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (27) மாலை தீ மிதிப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிலிபைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

June 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மொட்டை அடித்த அர்ச்சுனா எம்.பி புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமுடி தானம்

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாளைய தினம் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் முகநூலில் கருத்தை பதிவிட்டுள்ளார்

அதாவது பிறந்தநாளை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறேன்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடத்தப்பட்ட NPP உறுப்பினர்கள் கடற்கரையில் மீட்பு

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான சபை கூட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலி, உனவடுன கடற்கரை பகுதியில் வைத்து இன்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணியில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள் பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் கைது

June 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

AddThis Social Bookmark Button