கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில், சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »March 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில், சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »March 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Read the rest of this entry »March 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் குழுவினர் வல்பொல சந்தியில் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, 10 கிராமிற்கும் அதிகப்படியான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Read the rest of this entry »March 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Read the rest of this entry »March 24th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »March 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் கடல்சார் பகுதிகளில் சுமார் 3 டிரில்லியன் கனஅடி (trillion cubic feet) அளவிற்கு இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read the rest of this entry »March 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்கத் தவறினால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களை அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை இரவு (மார்ச் 21, 2026) 48 மணிநேரக் கெடு விதித்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ஈரானின் மின் கட்டமைப்பு தாக்கப்பட்டால், பதிலுக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகளின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Desalination Plants), எரிசக்தி மையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஈரானிய ஏவுகணைகள் தரைமட்டமாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
Read the rest of this entry »March 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான சக்திகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் சர்வதேச தலைவர்கள் கைகோர்க்க வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
Read the rest of this entry »March 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஒருவரும் மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »March 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Read the rest of this entry »March 23rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் உடலானது நேற்றைய தினம் (22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மகள் மற்றும் மருமகனால் படுகொலை செய்யப்பட்டு, தனங்கிளப்பு பகுதியில் வீசப்பட்டிருந்தார். கொலையின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகியிருந்தனர்.
Read the rest of this entry »March 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சவூதி அரேபியா ஈரானிய இராணுவத் தூதரை விரும்பத்தகாத நபராக அறிவித்துள்ளது.ஈரானின் இராணுவத் தூதர் மற்றும் தூதரகத்தின் மேலும் நான்கு பணியாளர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »March 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள், அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிக செலவுமிக்க ராணுவ நடவடிக்கையாக மாறி வருகிறது. போர் தொடங்கிய முதல் ஆறு நாட்களிலேயே (மார்ச் 2026 முதல் வாரம்) சுமார் 11.3 பில்லியன் டாலர்களை (சுமார் 94,000 கோடி ரூபாய்) அமெரிக்கா செலவிட்டுள்ளதாக பெண்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போரின் ஆரம்ப கட்டச் செலவுகளை விட மிக அதிகமாகும். தற்போது போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், மொத்தச் செலவு 18 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
Read the rest of this entry »March 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »March 22nd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை திறனை நிரூபிக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரித்தானியா இராணுவத் தளமான டியேகோ கார்சியா (Diego Garcia) நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.
Read the rest of this entry »