தற்போதைய அமைச்சரவையை வைத்துக்கொண்டு இந்த நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் திறமையற்ற அமைச்சர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, 159 உறுப்பினர்களில் இருந்து ஒரு புதிய குழுவை நியமிக்க ஜனாதிபதியிடம் முன்மொழிவேன் என்றும் தேசிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
Read the rest of this entry »













