தற்போதைய அமைச்சரவையை வைத்து நாட்டை முன்னேற்ற முடியாது

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போதைய அமைச்சரவையை வைத்துக்கொண்டு இந்த நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் திறமையற்ற அமைச்சர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, 159 உறுப்பினர்களில் இருந்து ஒரு புதிய குழுவை நியமிக்க ஜனாதிபதியிடம் முன்மொழிவேன் என்றும் தேசிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொலையில் முடிந்த தகாத உறவு மனைவியை கொன்றுவிட்டு கணவன் தலைமறைவு

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற 2,983 பேர் கைது

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றும் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குறைகளை சுட்டிக்காட்டுவதால் என்னை சிக்கவைக்க அரசாங்கம் முயற்சி சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகவுள்ளேன் : தயாசிறி ஜயசேகர

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

என்னை திருடன் என்று குறிப்பிட எவருக்கும் முடியாது. அரச அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளேன். எச்சந்தர்ப்பத்தில் தவறான தீர்மானத்தை எடுக்கவில்லை. என்னை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும், சிக்கவைப்பதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை நன்கு அறிவேன். அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள தயாராகவுள்ளேன் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொவிட் -19 புதிய திரிபு நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது முக கவசம், சுகாதார நடைமுறைகள் வலியுறுத்தல்

June 2nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆலய கேணியில் புகைப்படம் எடுத்தவேளை கேணிக்குள் தவறி வீழ்ந்து இரு மாணவிகள் உயிரிழப்பு

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில், இன்றைய தினம் (01.06.2025) செல்பி எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதியின் விடுதலை: அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல்

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு (CID) உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் : அமைச்சர் சந்திரசேகர்

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சிளுக்கு தெரிவானவர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியீடு

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் 19 நிர்வாக மாவட்டங்களுக்குரிய உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைஆகியவற்றுக்கான உறுப்பினர் நியமனத்தை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலக அழகி பட்டம் தாய்லாந்து ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றார்

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சுவாங்ஸ்ரி வென்றுள்ளார். 72வது உலக அழகி போட்டி இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றுது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெருமளவான ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

03 கிலோ 655 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் வைத்து நேற்று (31) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் வானிலையில் மாற்றம்

June 1st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button