வெசாக்கிற்காக அலங்கரிப்பு செய்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி

May 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மின்குமிழுக்கு வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்சாரம் பெற முயன்றபோது, ​​குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

May 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனது இரங்கலைத் தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புனிதமான வெசாக் தினத்தில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி அழைப்பு

May 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

May 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பகிடிவதை சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகளும் பதில் கூற வேண்டும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

May 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில், அண்மையகாலமாக பதிவாகியுள்ள சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

May 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட 7 பிடியாணைகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்

May 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் விபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

May 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

May 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியா – பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை அதிகரிக்க ட்ரம்ப் தீர்மானம்

May 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியா – பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாணவியின் மரணம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை வெளியீடு

May 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

May 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னாரில் மதுபானசலை அனுமதி, 8 கோடி ரூபா இலஞ்சம் முறைப்பாடளிக்குமாறு ரிஷாத் எம்.பிக்கு அறிவுரை ; அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

May 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னிடம் தொலைபேசியில் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய போப்பாக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு

May 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் நேற்று வியாழக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லியோ XIV என்ற பெயரைப் பெற்று, முதல் அமெரிக்க போப்பாண்டவராக ஆனார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அர்ச்சுனா இராமநாதன் சபையில் இருந்து வெளியேற்பட்டார்

May 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் படைக்கள சேவிதரால் சபையில் இருந்து வெளியேற்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button