முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read the rest of this entry »October 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read the rest of this entry »October 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
Read the rest of this entry »October 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (10.10.2024) நிறைவடைகிறது.
Read the rest of this entry »October 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டினுடைய அமெரிக்க பயணத்திற்கு தடை விதித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை நேற்று (10) பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் சந்திக்கவிருந்த சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவிடம் இருந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கு கைதிகள் கடந்த முதலாம் திகதி தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 54 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்றது.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் திருகோணமலை மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சகல நாடுகளுடனும் சமமான விதத்திலேயே, செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்தியாவைப் போன்றே, சீனா தொடர்பான செயற்பாடுகளையும் அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்த அவர், இந்த வகையிலே, சீன இராணுவப் பயிற்சிக் கப்பலொன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்தனர்.
Read the rest of this entry »October 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடாளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »October 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
திறைசேரி முறிகளை இன்று புதன்கிழமை (09.10.2024) ஏலத்தில் விடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, 185,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »October 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் குறிப்பிட்ட சில தினங்களே காணப்பட்டு வரும் நிலையில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட சஜித் பிரேமதாச மற்றும் ரணில் தரப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இம்முறை போட்டியிடப் போவதில்லை என தெரியவந்துள்ளது.
Read the rest of this entry »October 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரெய்ன் தற்காப்பு நடவடிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும் உக்ரெய்ன் ஆதரிப்பதில் பெருமை கொள்வதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Read the rest of this entry »