ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புதிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு : ஜோசப் ஸ்டாலின்

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் மார்பக புற்றுநோய் இறப்புகள் அதிகரிப்பு

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தாய் கொண்டு வந்த மதுபான போத்தலால் நேர்ந்த கதி

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வத்தேகம சிரிமல்வத்த பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் நேற்று (25) மதியம் நீராடியக் கொண்டிருந்த போது மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய உயர்ஸ்தானிகருடன் த.மு.கூட்டணி சந்திப்பு

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிழக்கின் இருப்பிற்காக,கிழக்கில் உள்ள கட்சிகள்ஓரணில் திரள வேண்டும் : தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளும், ஓரணியில் திரள வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிழக்கு ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர கடமை பொறுப்பேற்பு

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பேரசியரான குறித்த ஆளுநரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

September 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை: விஜித ஹேரத் அறிவிப்பு

September 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளும் நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்ற பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

களத்தில் குதிக்களவுள்ள 84 அரசியல் கட்சிகள்

September 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் சுமார் 84 அரசியல் கட்சிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது தேர்தல் நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேக்கரி பொருட்களின் விலை குறித்த தீர்மானம்

September 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன், மனைவி பலி

September 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

September 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை ஆற்றிய உரை

September 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின் சனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதே என்பது எங்களுக்கு தெரியும். எனினும் தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதால் மாத்திரம் சனநாயகம் முற்றுப்பெற மாட்டாது. அது சனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் சனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அதைப்போலவே சட்டங்களின் பலம்வாய்ந்த தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் சனநாயகத்திற்காக எனது உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன். அதைப்போலவே எமது நாட்டில் தோ்தலொன்றின்போது, அதிகாரப் பரிமாற்றத்தின்போது அது சனநாயக ரீதியாக இடம் பெற்ற வரலாறு நிலவுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை சுங்கத்தின் விசேட அறிவிப்பு

September 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button