கண்டி மாவட்டம் கலஹாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணே தனது 18 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
Read the rest of this entry »














