நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை தபால் நிலையை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Read the rest of this entry »August 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை தபால் நிலையை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
Read the rest of this entry »August 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »August 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதை போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பார்த்து திருந்த வேண்டும் என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »August 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள்.
Read the rest of this entry »August 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று திங்கட்கிழமை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »August 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பான பணிகளை ஆற்றினார்.
Read the rest of this entry »August 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள் உயரிய குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இந்தத் துறையை பாதுகாத்தது ஐக்கிய மக்கள் சக்தியே. சிவில் பாதுகாப்புத்துறை ஊடாக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு அதிகாரிகள் அனைவருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான 24 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது, அவர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Read the rest of this entry »August 24th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மேற்கு ஜேர்மனியில் (West Germany) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கத்திக்குத்து சம்பவம் நேற்றையதினம் மாலை மேற்கு ஜெர்மனியின் சோலிங்கனில் (Solingen) நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »August 24th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »August 24th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தலதா அத்துகோரள, சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ள நிலையில் அவரை இரும்பு பெண்மணியென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன புகழ்ந்துள்ளார்.
Read the rest of this entry »August 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Read the rest of this entry »August 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (23) இரவு 10.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Read the rest of this entry »August 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியே எமது வெற்றிக்கு காரணம் என்றும் அதனை மாற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது என்றும் அதன் விளைவுகளை நாட்டு மக்களே சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
Read the rest of this entry »August 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்னும் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் கையளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Read the rest of this entry »August 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பிரிட்டனைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் என்ற யூடியூபர் ,” நான் பிரிட்டன் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்”, எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Read the rest of this entry »