தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

August 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று இலங்கை வரும் அமெரிக்காவின் பதில் உதவி செயலாளர்

August 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்று (19) இலங்கை வரவுள்ளார். அவர் இந்தியா மற்றும் மாலத்தீவுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி மோசடி

August 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட தமிழர் ஒருவர் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் மாயம்: தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

August 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ கல்லூரியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய இலங்கை இராணுவ அதிகாரி, ஒருவர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாவனல்லையை வசிப்பிடமாகக் கொண்ட முகமது அனீக் என்ற அதிகாரியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண் மருத்துவர் கொலை: ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

August 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொல்கத்தா: மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விவசாயத்துறை வீழ்ச்சிக்கு ரணிலே காரணம் : சஜித் பிரேமதாஸ

August 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நில் வளவை கங்கை பெருக்கெடுத்து மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பல தடவைகள் பாராளுமன்றத்தில் நான் உட்பட ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளோம்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணை யாழ் பிரதேச செயலகத்தில்

August 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதேச செயலக்த்தில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த தடை :தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

August 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா

August 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம்

August 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாசுதேவ நாணயக்கார அரசியலுக்கு விடைக்கொடுக்கிறார்

August 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவரும், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டில் ஜேவிபி: தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பம்

August 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை வெற்றி பெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வேட்பாளர் ரணிலுக்கு வழங்கிய சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்யுங்கள் : மக்கள் போராட்ட சிவில் அமைப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

August 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள சிலிண்டர் சின்னத்தை இரத்து செய்து அவருக்கு பிறிதொரு சின்னத்தை வழங்குங்கள்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு : வெளிவிவகார அமைச்சு

August 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காயப்பட்டுள்ள இந்நாட்டை சுகப்படுத்த தான் தயார்

August 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்நாட்டின் வரலாறு புதிதாக எழுதப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த வேலைத்திட்டத்தின் சாட்சியாளர்களாக அல்லாமல் பங்காளர்களாக மாறி நாட்டின் வெற்றிப் பயணத்தில் பங்குதாரர்களாக இணைந்துகொள்வதோடு நாட்டை வலுவூட்டும் இந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறி செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button