பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது : அமைச்சர் கீதா வருத்தம்

August 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாமலை ஜனாதிபதியாக்க இளைஞர் யுவதிகள் காத்திருப்பு : மொட்டு எம்.பி சுட்டிக்காட்டு

August 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக நாற்பது வயதுக்கு குறைந்த ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்

August 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் சஜித்

August 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை (15) தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

AddThis Social Bookmark Button

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறையின் பின்னர் கொலை எதிர்ப்பு தெரிவித்து இரவில் பெண்கள் பெரும் ஆர்ப்பாட்டம் : நாங்கள் கால்நடைகளை விட பெறுமதியற்றவர்கள் என வேதனை

August 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

படுகொலையுடன் தொடர்புடைய இருவர் கைது

August 15th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் திடீரென சீல் வைக்கப்பட்ட ராணுவ தளம்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியில் கொலோன் (Cologne) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாசவேலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகவத்தின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குழாய் நீரை குடிக்க வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடப்படும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பனம் செலுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரான்சில் நடுவானில் மோதி வெடித்துச் சிதறின இரண்டு ரஃபேல் விமானங்கள்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்சின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Saint-Dizier இல் உள்ள ஏர் பேஸ் 113 இல் இருந்து புறப்பட்ட பிரஞ்சு இராணுவத்தின் அநிநவீன இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதியதில் இரண்டு வானோடிகளும் (விமானிகள்) உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) இடம்பெறவுள்ளது. ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மூன்று அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடிய ஜனாதிபதி

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு: நாளை வேட்புமனுத் தாக்கல்

August 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 34 வேட்பாளர்கள் நேற்று மதியம் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேருமே இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button