பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்

August 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பங்களாதேஷில் இன அடிப்படையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது

August 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைவரையும் உள்ளடக்கிய பொறுப்புக்கூறத்தக்க செயன்முறையே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளி : ஐ.நா அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

August 10th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அனைவரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யக்கூடியதுமான செயன்முறையின் ஊடாக நாட்டுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே மறுசீரமைப்புக்களின் மையப்புள்ளியாக அமையவேண்டும் எனவும், நாடு மீண்டும் நெருக்கடிக்குள் சிக்குவதைத் தடுப்பதற்கு ஆட்சி நிர்வாக சவால்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு : பிரதேசத்தின் புத்தெழுச்சி தொடர்பிலும் அவதானம்

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

“மீண்டும் ஊருக்கு போகலாம்” என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நல்லூரில் பொலிஸாரின் அசமந்த போக்கு ஆலய வளாகத்தினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் வாகனங்கள்

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நல்லூர் ஆலய வளாகத்தில் வீதி தடையினையும் மீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் உள்நுழைந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் மியாசாகியில் ஏற்கெனவே 6.9, 7.1 ரிக்டர் அளவில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழன் கைது

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் ட்ரக் சாரதியாவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அம்புலன்ஸில் சிறிலங்கா இராணுவ அதிகாரியின் இழி செயல்

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

1990 என்ற அம்புலன்ஸில் விபத்தின் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற நோயாளியுடன் வந்த தாதியை தகாத முறைக்கு உட்படுத்தி காவல்துறை அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹொரண தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் இவ்வளவு கொடூரமாக மனிதர்களா நடு வீதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கர்ப்பிணிப் பெண்

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பாணந்துறை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 45 நிமிடங்கள் கடந்த போதும், வீதியால் சென்ற எவரும் உதவி செய்யாமையால் குறித்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிகாலைத் தொழுகையின் போது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : மக்கள் தஞ்சமடைந்த பள்ளியில் 100 பேர் பலி

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரேசிலில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம் : 61 பேர் பலி

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்திலிருந்து 61 பயணிகளுடன் புறப்பட விமானமானது நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் வின்ஹெடோ நகருக்கு அருகே வந்தபோது விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது. 2283 என்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக இறங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து வெடித்துச் சிதறியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சொல்ல எவ்வளவோ இருக்கிறது வாய்கள் கட்டப்பட்டுள்ளன : வைத்தியர் அர்ச்சுனா வருத்தம்

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள முறைகேடுகளை முகநூல் வழியாக பல தடவைகள் வெளிப்படுத்திய வைத்தியசாலை முன்னாள் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, அண்மையில் மன்னாரில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகிய பின்னர் முதன்முறையாக நேரலையில் நேற்று இரவு பேசியிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு

August 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு நாளையதினம் அறிவிக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் வாக்கு வங்கியை உடைப்பதற்குரிய சதி:மருதபாண்டி ராமேஷ்வரன்

August 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் போலியான கருத்துகளை சமூகத்தில் விதைத்து, அரசியல் நடத்துவதற்கான முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டுள்ளன என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பங்களாதேஷில் 16 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைப்பு

August 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா நாட்டைவிட்டு வெளியேறி 4 நாட்களுக்குப் பின்னர், 16 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை பங்களாதேஷ் அமைத்துள்ளது. குறித்த இடைக்கால அரசாங்கத்தை, நோபெல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் பொறுப்பேற்றுள்ளார். நாட்டு மக்கள் தன்மீது நம்பிக்கை வைக்கவேண்டுமென பதவியேற்பு நிகழ்வில் அவர் கேட்டுக்கொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button