பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி உடமைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மிரிஹான பொலிஸ்நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகளை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குருணாகலில் வனப்பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

குருணாகல் பிரதேசத்தில் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியொன்றிலிருந்து நேற்று (24) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி பிரதேசத்தில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்பகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (24) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலையில் அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக வழிபட வழி செய்வதாக உறுதி

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதீனத்துக்கு விஜயம் செய்ததோடு அங்கு சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ்.போதானவில் நோயாளர்களை பராமரிப்போர் தங்குவதற்கு சிவசி இல்லம் திறப்பு

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் தூர இடத்து நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கி நிற்பதற்கு சிவசி இல்லம் அண்மையில் யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவு: பொலிஸார் விசாரணை

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விஜயதாசவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகுமா?: பெரமுனவின் கையில் முடிவு

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுள்ளது. அந்த கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் கொழும்பில் இன்று திங்கட்கிழமை (24.06.24) இடம்பெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே இலங்கையை பொறுப்பேற்றேன் என்கிறார் ஜனாதிபதி

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலிடமிருந்து நன்கொடை 

June 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டி.எம்.வி.பியின் ஆதரவு ஜனாதிபதிக்கு: இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு : ரணில்

June 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக டி.எம்.வி.பி கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கை உழவு இயந்திரத்தில் பேருந்து மோதி விபத்து

June 23rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஆர்மீனியா அறிவித்தது

June 22nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. காசாவில் போர் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில் , பாலஸ்தீன அரசை அங்கீகரித்த சமீபத்திய ஆர்மீனியா இருக்கிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button