இலங்கையில் இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாடுகளுக்கு பரோட்டா உண்ணக் கொடுத்த உரிமையாளர் : 5 மாடுகள் மரணம்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பண்ணை ஒன்றில் அளவுக்கு அதிகமான பரோட்டாவும் பலாப்பழமும் உட்கொண்டதால் 5 மாடுகள் மரணித்துள்ளன. அத்துடன், மேலும் 9 மாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாக The Hindustan Times செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க ஜனாதிபதியின் புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் புலம்பெயர்ந்தோர்

June 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க குடிமக்களை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டுள்ள சுமார் 5 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு குறித்த வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடூரம் : சித்திரவதை செய்து கொலை மிரட்டல்

June 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கை பெண் ஒருவர் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் உரிமையாளரினால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதால், தன்னை விரைவில் இலங்கைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பீடி தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்

June 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர்.சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை கடற்பரப்பில் சிக்கிய நான்கு தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

June 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெருந்தொற்று காலத்தில் பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட உடல்கள் : சபையில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்

June 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம் மன்னிப்பு கோரவிரும்புகின்றது என ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உடைந்த குழாயின் திருத்தப்பணிகள் நிறைவு

June 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2022- 2024 வரையான காலப்பகுதியே இந்நாட்டில் அதிகளவான சட்டங்கள் தயாரிக்கப்பட்ட வருடங்களாக வரலாற்றில் பதியப்படும் : எம்.என்.ரணசிங்க

June 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் அதிகளவில் சட்டம் தயாரிக்கப்பட்ட ஆண்டுகளாக 2022- 2024 வரையான காலப்பகுதி வரலாற்றில் பதியப்படுமென, நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க தெரிவித்தார்.   

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

69 இலட்ச மக்களாணையை பலப்படுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைவோம் : சர்வஜன சக்தி பிரதிநிதிகள்

June 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோட்டபய ராஜபக்ஷவுக்கு 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. பஷில் ராஜபக்ஷவின் காட்டிக் கொடுப்பு வெற்றிப் பெற கூடாது. 69 இலட்ச மக்களாணையை பலப்படுத்தும் வகையில் அனைவரும் செவ்வாய்க்கிழமை (18) நுகேகொடயில் ஒன்றிணைய வேண்டும் என சர்வஜன சக்தியின் பிரதிநிதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில , திலித் ஜயவீர,சன்ன ஜயசுமன கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடுத்த 5 வருடங்களில்தான் இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது:ரணில் விக்ரமசிங்க

June 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இத்தாலியில் இலங்கையர் மீது கத்திக்குத்து

June 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் அதே நாட்டவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் பின்னர் கொலை முயற்சிக்காக இத்தாலியின்  கராபினியேரி  (Carabinieri) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

புனித ஹஜ்ஜுப் பெருநாள் இன்று

June 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈதுல் – அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று திங்கட்கிழமை முஸ்லிம்கள் மக்கள் கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தொல்புரத்தில் வீதியில் மயங்கி விழுந்த 16 வயது மாணவன் உயிரிழப்பு

June 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: ஜனாதிபதி ரணில்

June 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னாரில் நேற்று (16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button