முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த 86 வயது இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பு-மட்டக்களப்பு புகையிரதத்தில் 200 கிராம் போதைப் பொருள் மீட்பு

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று (19) மாலை 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எனது தந்தையின் ஒரே ஆசை நான் எப்படியாவது நிறைவேற்றுவேன் :துனித் வெல்லாலகே

September 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளக பொறிமுறை ஊடாக நீதி: பிரதமர் உறுதி

September 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

” உள்ளக பொறிமுறை ஊடாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்பட்டுவருகின்றது. இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் சம உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்படும்.”

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவை மேம்படுத்தப்படும் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

September 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கர்ப்பிணித் தாய்மார், புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட அனைத்து குழந்தைக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதுடன் உகந்த முறையில் அவர்களுக்கான சுகாதார சேவை விரைவில் மேம்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

September 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் உயிர்மாய்ப்பு 

September 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்

September 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

September 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். 46 வயதான இவர் இன்று சிகிச்சை பலனின்றி சென்னை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞன் கைது

September 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண் புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆளுந்தரப்பினரின் சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் :மஹிந்த அமரவீர

September 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆளுந்தரப்பினர் மீது சொத்து விபரங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகியைப் பயன்படுத்தும் முன்னணி : இளங்குமரன்

September 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்ற நபர் கைது

September 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கஹதுடுவ மில்லகஹவத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி பிரதேசவாசிகளிடம் பணம் பறிக்க முயன்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் ஜனாதிபதிகளின் இல்லங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் : நளிந்த ஜயதிஸ்ஸ

September 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.1994ஆம் ஆண்டு அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வாழ்ந்திருக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நெடுந்தீவு மதுபானசாலையில் வாள்வெட்டு இருவர் காயம் : பொலிஸார் மீதும் தாக்குதல்

September 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நெடுந்தீவு தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு 7.00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகிறதாவது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button