மட்டக்களப்பில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் , 2 சிறுமிகள் கர்ப்பம் : இரு சிறுவர்கள் கைது

August 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 13 மற்றும் 17 வயதுகளுடைய இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு ஆண் சிறுவர்களை கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தென்னிலங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

August 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறையில் தலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று (30.08.2025) சனிக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

August 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரள கஞ்சாவை தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னாரில் உள்ள வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள உள்ளூர் கடல் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

August 31st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழப்பு

August 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எந்த முன்னாள் ஜனாதிபதியும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

August 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு தமிழக முதல்வர் இன்று புறப்படுகிறார்

August 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று புறப்படுகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை

August 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் உள்ள 0.5 ஹெக்டயர் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை தமது தேவைக்காக விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது

August 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்யாவின் மிகக் கொடிய தாக்குதல்: கடும் கோபத்தில் ஐரோப்பிய தலைவர்கள்

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் மிகக் கொடிய தாக்குதலில் சிறார்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரவை பாதுகாக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை : களமிறங்கும் SF பிரிவு

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பில் விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய, அவரது பாதுகாப்பிற்காக இராணுவத்தின் SF பிரிவு ஒன்று இணைத்து கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைத்த கௌரவம்

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டை பெற்றுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பத்மே உள்ளிட்ட பாதாள குழு சிக்கிய விதம்

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனேமுல்ல சஞ்சீவ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மே உட்பட ஐந்து பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

14,834 குழந்தைகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் சுமார் 14,834 குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கர்ப்பிணி மானை கொலை செய்த ஐவர் கைது

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வில்பத்து தேசிய பூங்காவிற்குள் உள்ள குக்குல்கட்டுவ – பிட்டுவ வனவிலங்கு வலயத்தில் கர்ப்பிணி மானை சுட்டுக் கொலை செய்த ஐந்து பேர் வியாழக்கிழமை (28) வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button