மோசடி வலைத்தளங்கள் குறித்து எச்சரிக்கை

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் திருடுவதற்காக அதிகாரப்பூர்வ வங்கி இணையதளங்களைப் பின்பற்றும் மோசடி வலைத்தளங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பல வங்கிகள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

August 29th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபரின் பெயர், புகைப்படம் வெளியீடு

August 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை ஏற்படுத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதன்படி, அமெரிக்காவின் மினியாபிலிஸில் உள்ள அன்னவுன்சியேஷன் கத்தோலிக்க பள்ளியில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் கைது

August 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு

August 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாணத்துறையில் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு

August 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். சுவிஸ் நாட்டவரின் பணம் திருட்டு : 08 பேர் மறியலில் , ஐவர் தலைமறைவு

August 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுவிஸ் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி நெல்லியடியில் வசித்து வந்த நபரின் பணத்தினை களவாடிய குற்றச்சாட்டில் கைதானவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது ‘செம்மணி’

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சகலரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் , எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது : ஜனாதிபதி

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சகலரும் சட்டத்தின் முன் சமமானவர்கள்.எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது. ஊழல் மோசடியாளர்கள்,அரச நிதி முறைகேடாக பயன்படுத்தியவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவேன். இது அரசியல் பழிவாங்கலல்ல .சட்டவாட்சியை கடுமையாக அமுல்படுத்த எடுத்துள்ள தீர்மானங்களை இடைநிறுத்த போவதில்லை. கூச்சலிடுபவர்கள் முடியுமானவரை கூச்சலிடட்டும், அழட்டும். மக்களாணை அரச நிதியை மோசடி செய்யும் வரமல்ல என்பதை உறுதிப்படுத்துவோம்.இதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி பெறுமதியான சிகரெட் தொகை பறிமுதல்

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு கடத்த முயன்ற, ஆறு கோடி இந்திய ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோட்டார் சைக்கிளில் சென்றவர் அடித்துக் கொலை

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாடசாலை வேனும், டிப்பரும் மோதி கோர விபத்து : மாணவர்கள் பலி

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

August 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button