January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார் .
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
வர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன. Read the rest of this entry »
January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். Read the rest of this entry »
January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read the rest of this entry »
January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றமொன்றை அரசாங்கம் உருவாக்க முன்னரே போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்களை யஸ்மின் சூக்கா பெற்றுக் கொண்டுள்ளார். Read the rest of this entry »
January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »
நாளாந்தம் மாற்றங்களை கண்டுவரும் இந்த நவீன உலகில் 60 வருடங்களாக மாற்றமடையாமல் இருக்கும் ஒரே விடயம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் இன்ப்பிரச்சனையாகத்தான் இருக்கமுடியும். கடந்த 60 வருடங்களில் பல ஜனநாயக போராட்டங்களையும், ஆயுத போராட்டங்களையும், இழப்புக்களையும் ,தியாகங்களையும், கடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்துநிற்கும் தமிழர்களின் கோரிக்கை பலவீனம் அடைந்து செல்வதினைJanuary 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
கொக்கட்டிச்சோலை படுகொலையில் தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். Read the rest of this entry »
January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
அமைச்சர் ரிஸாத்துடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கவிழ்க்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளி வரும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை, நாட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என குறிப்பிட வேண்டும் என நிபுணர்கள் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது. Read the rest of this entry »
January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.
சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் அமைப்பு என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு Read the rest of this entry »