யோஷித உள்ளிட்ட நால்வரும் சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

yositha newகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ மற்றும் ஏனைய நால்வரும் சாதாரண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஆளும் தரப்புக்குள் நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் -விஜித ஹேரத்

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

vijitha_herath_15122015_kaaஆளும் தரப்புக்குள்  நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தெரிவித்துள்ளார் .

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நல்லாட்சி பற்றி பேசியவர்கள் ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்! கோத்தபாய

January 31st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

koththaaநல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மயில் மாளிகை நீச்சல் தடாகத்தில் மண் அகற்றப்பட்டது

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

mailவர்தகரான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு சொந்தமான நாவல பிரதேசத்தில் உள்ள மயில் மாளிகையில் அமைந்துள்ள மூடப்பட்ட நீச்சல் தடாகத்தில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் இன்று இடம்பெற்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நாளை வெளியீடு!-

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

vikiதமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபை தமிழ்மக்கள் முன்னிலையில், சம்பிரதாய பூர்வமாக வெளியிடும் நிகழ்வு நாளை 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது – உதய கம்மன்பில

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

KAMAதேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு முரணானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது அரசியல் அமைப்பிற்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகளின் தகவல்கள் கசிந்தது!

January 30th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kanisiyas 2இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசேட நீதிமன்றமொன்றை அரசாங்கம் உருவாக்க முன்னரே போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

 

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த தகவல்களை யஸ்மின் சூக்கா பெற்றுக் கொண்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தடம் மாறும் புதிய அரசு. தமிழர்களின்  சமவுரிமை கோரிக்கை வாழ்வுரிமை கோரிக்கையாக மாற்றமடைகின்றதா?  

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை No Comments »

uthayanநாளாந்தம் மாற்றங்களை கண்டுவரும் இந்த நவீன உலகில் 60 வருடங்களாக மாற்றமடையாமல் இருக்கும் ஒரே விடயம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் இன்ப்பிரச்சனையாகத்தான்  இருக்கமுடியும். கடந்த 60 வருடங்களில் பல ஜனநாயக போராட்டங்களையும், ஆயுத போராட்டங்களையும், இழப்புக்களையும் ,தியாகங்களையும், கடந்து மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்துநிற்கும் தமிழர்களின் கோரிக்கை பலவீனம் அடைந்து செல்வதினை

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம்

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

maithry1இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டது

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kanisiyas 2கொக்கட்டிச்சோலை படுகொலையில் தமிழர்களின் ஒரு தலைமுறையை சிங்கள அரசு அழித்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் – ரணில்

January 29th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

ranilஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ரிசாதுடன் இணைந்து வடக்கில் கூட்டமைப்பை கவிழ்க்க சதி – மஸ்தான் எம்.பி மறுப்பு

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

IMG_2962அமைச்சர் ரிஸாத்துடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கவிழ்க்கப் போவதாக சமூக ஊடகங்களில் வெளி வரும் செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொக்கட்டிச்சோலை படுகொலை – 29ஆவது ஆண்டு நிறைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

kokkadicholai_murder_001மட்டக்களப்பு–கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“மலையக மக்களின் அடையாளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்”

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

111111111111111111இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களை, நாட்டில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என குறிப்பிட வேண்டும் என நிபுணர்கள் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘இலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காக்க தவறிவிட்டது’

January 28th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

hfgkஇலங்கை உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை காப்பதற்கு தவறியுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த சிவில் அமைப்பொன்று காமன்வெல்த் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் அமைப்பு என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு Read the rest of this entry »

AddThis Social Bookmark Button