தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இங்கு அனுப்புவது பற்றி செய்திகள் அடிக்கடி பார்க்க முடிகிறது. 2005 ல் இடம்பெயர்ந்து இடைத் தங்கு முகாமில் உள்ள 5000 திற்கு மேற்பட்ட சம்பூர் மக்களை மீண்டும் அவர்களின் இடங்களுக்கு திருப்பி அனுப்புவது பற்றி ஆக்க பூர்வமான அக்கறையை முதலில் எல்லா தரப்பினரும் காட்டுவது தான் சிறப்பானது. இதில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் வடக்குக்கு ஒரு நிலை பாடு கிழக்குக்கு ஒரு நிலைபாடு என பாரபட்சம் காட்டக் கூடாது. கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விரைந்து செயல் ஆற்ற வேண்டும் இவ்விடயத்தில். ஜனாதிபதியின் 100 நாட்கள் திட்டத்தில் இதை விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். Read the rest of this entry »














