வாசகர் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

April 14th, 2009 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

அரசியல் உரிமைச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் புதிய நம்பிக்கையோடு அனைவரும் உழைப்போம் : செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா

April 14th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

பிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் வருகைக்கான பாதையைத் திறக்கின்ற வாசல்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் மனவிருப்பமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கையில் கடந்து போன ஆண்டுகளில் பிறந்து வந்த புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளுக்கு மாறாக துயரங்களையும் அவலங்களையுமே எமது மக்களின் வாழ்வின் மீது அதிக சுமைகளாக்கிச் சென்றுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

April 11th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை 11.04.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை http://www.trttamilalai.com/என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய வெடி குண்டோசைகள்

April 8th, 2009 admin Posted in TELOnews Comments Off on பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய வெடி குண்டோசைகள்

பாதுகாப்புப் பிரதேசத்தை நான்கு முனைகளில் சுற்றிவளைத்தும் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை போன்ற பகுதிகளை மிக நெருக்கியுமுள்ள படையினர் புலிகளை சரணடையுமாறும் மக்களை சுதந்திரமாக வெலியேற அனுமதிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இன்று (ஏப். 08) பிற்பகல் இறுதியாக விடப்பட்ட அவ்வாறான அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய குண்டு வெடியோசைகள் கேட்டதாக பாதுகாப்பு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாராளுமன்ற முற்றுகை சட்டவிரோதமானது : லண்டன் மாநகரக் காவல்துறை

April 7th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் உடனடி யுத்த நிறுத்தமொன்றை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன் நேற்று (ஏப். 6) மதியம் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கியவர்கள், சற்று பிற்பகலாக நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டியுள்ள வெஸ்ட்மின்ஸ்ரர் பாலத்தில் போக்குவரத்தை இடைமறித்து குழுமியதால் அந்தப்பகுதி முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸின் விசேட கலகம் அடக்கும் பிரிவு களத்தில் இறங்கியது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உடனடி யுத்த நிறுத்தமொன்றை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற முற்றுகை

April 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் உடனடி யுத்த நிறுத்தமொன்று ஏற்படும் வரை தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பாக காலவரையற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பிரித்தானியாவில் உள்ள புலிகள் ஆதரவு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன. முன்னறிவித்தல் இன்றி திடீரென இன்று (ஏப். 6) காலை காலவரையற்ற பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தமை புலிகள் தமது இராணுவ தோல்வியை சற்றுப் பின்போட முனையும் கடைசி முயற்சியும் பயனற்று போகப்போவதையே முன்மொழிந்து நிற்பதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

5 மணித்தியாலத்தில் 2000க்கும் அதிகமான மக்கள் வெளியேறினர்

April 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் புதுமாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான 12 கி.மீ நீளமான பாதுகாப்புப் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ள இராணுத்தின் 55, 58, 53, 59ம் படையணிகள் மற்றும் செயலணி 8ம் அடுத்து வரும் நாட்களில் பெருமளவிலான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருவார்களென எதிர்பார்ப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

BREAKING NEWS

April 5th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

யுத்தத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் விடுவிக்கக்கோரும் சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க நீங்கள் இங்கு செலவிடும் ஒரு நிமிடம் உதவக்கூடும் !

April 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஒரு மிகக்குறிய நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான பொது மக்களை மனித கேடயமாக்கி புலிகள் தொடர்ந்து செய்து வரும் `அழிவு யுத்தத்தில்` சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் விடுவிக்கக்கோரும் சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க நீங்கள் இங்கு செலவிடும் ஒரு நிமிடம் உதவக்கூடும் !

தயவுசெய்து கீழுள்ள இணைப்புக்கு சென்று, இந்த `கருணை மனு`விற்கு உங்கள் ஆதரவை தெரியப்படுத்துவதன் மூலம், சர்வதேச நெருக்கடிகளை புலிகள் மீது அதிகரித்து, வன்னியில் யுத்தத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்குமாறு கோரும் விண்ணப்பத்திற்கு உங்கள் மானசீகமான ஆதரவை தெரிவிக்க முடியும்.

A PLEA TO SAVE OUR FAMILIES, RELATIONS AND FRIENDS IN VANNI  இங்கே அழுத்தவும்

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் நரேந்திரன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

April 4th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

                        பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை 04.04.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் நரேந்திரன் அவர்கள் கலந்துகொள்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை http://www.trttamilalai.com/என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈபிஆர்எல்எவ் (நாபா) யாழ். பொறுப்பாளர் மோகன்

March 20th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 21.03.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா) யாழ்.மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, http://www.trttamilalai.com/என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது

March 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ-ரெலோ தேசிய அமைப்பாளர் அபுயூசூப் அவர்கள் கலந்துகொள்கிறார்

March 7th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று (07.03.2009) ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ- ரெலோ) தேசிய அமைப்பாளர் அபுயூசூப் அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

யாழ். நடைமுறையை வவுனியாவிலும் செயல்படுத்துமாறு சிறீ-ரெலோ கோருகிறது.

March 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

 யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத வரி மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவ்வாறு கப்பம் கோரும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன்பிரகாரம் யாழ். படை அதிகாரிகள் முறைப்பாட்டு தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா வங்கி முகாமையாளரை கடத்தியோர் கைது.

March 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியாவில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட வங்கி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தி கப்பம் கோரிய நபர்களும் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button