எமது வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
January 15th, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
எமது வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
January 1st, 2015 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
December 25th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
இயேசு பிறந்த நாள் இன்று.இந்த புனித நாளையே கிறிஸ்தவ மக்கள் உலகம் முழுவதும் மிக மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இப் பெருநாளில் அனைத்து மக்களும் சுதந்திரம் பெற்று, நலமாக வாழ இஜேசு பிரானை வேண்டுகின்றோம்.
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)
October 22nd, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
October 12th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
எமது வீரத்தோழன் நேதாஜிக்கு எமது இதய அஞ்சலிகள்
எமது வீரத்தோழன் நேதாஜிக்கு எமது இதய அஞ்சலிகள்
பிறப்பு 17.04.1971 இறப்பு 12.10.2014
எங்கள் இதயம் நிறைந்த உற்ற நண்பன் சதிஸ்வரன் சபாரத்தினம் (நேதாஜி ) அவர்கள் 12/10/2014 அதிகாலை எம்மையும் இவ்வுலகையும் விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார் ,
சாவச்செரியில் பிறந்து தனது 13 ஆவது வயதில் தமிழ் ஈழ விடுதலைக்காக (டெலோ) அமைப்பில் தன்னை இணைத்து அர்பணிப்புடன் தாய் நாட்டு விடுதலைக்காக போராடிய எமது வீர நண்பனுக்கு எமது வீர நினைவுகளுடன் எமது இதய அஞ்சலிகள்
அன்னாரின் இறுதி கிரிகை பின்பு அறிவிக்கபடும்
தொடர்புகளுக்கு 0033601421451
0033601421451
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
நண்பர்கள்
August 11th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடச்செல்லும் உறவுகள் தினமும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். குறிப்பாக நோயாளர்களை பார்வையிடுவதற்கு மீண்டும் பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருப்பதால் தூரஇடங்களிலிருந்து தமது உறவுகளை பார்வையிடவரும் மக்கள் தமது உறவுகளை பார்வையிடமுடியாமல் திரும்பிசெல்லும் அவல நிலைக்கு உள்ளாகி வருகின்றதோடு, மன அளவில் விரக்தியுமடைகின்றனர்.எனவே இவற்றினை கருத்தில் கொண்டு நண்பகல் மட்டும் பாஸ் நடைமுறையினை தளர்த்தி மக்களின் அபிலாசைகளை தாங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். Read the rest of this entry »
July 31st, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
சிறீ தமிழ் ஈழவிடுதலை இயக்கம்
(சிறீரெலோ)
தலைமைச்செயலகம்
யாழ்.மாவட்டம்
வடபுலத்தில்ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல்களை கண்டித்து இன்றையதினம் மேற்கொள்ளப்படவிருக்கின்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக சிறீரெலோ இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
July 30th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ள குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம் – 2014..! இடம்: வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபம்
காலம்: 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 2.30 மணி
தலைவர்: திருமதி சதீசன் மஞ்சுளாதேவி அவர்கள் (பிரதேச செயலர், வேலணை) Read the rest of this entry »
July 29th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
July 11th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலை கறுப்பு யூலை நினைவு தினம்.தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்தரை, தளபதி குட்டிமணி, ஜெகன், நடேசுதாசன், தேவன், சிறீகுமார், சிவபாதம் உட்பட பாசிச இலங்கை அரசின் சிறையில் கொல்லப்பட்ட அனைத்து போராளிகளுக்கும் இனக்கலவரத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு.இலங்கையிலிருந்து தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்களும் அனைத்து நாடுகளிலிருந்து ரெலோ உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: 12- 07 -2014 சனிக்கிழமை மாலை 3 மணி
இடம்: தொடர்புகளுக்கு
GARTENVEREIN
VORWARTS Kumar : 01773638409
BAUERNKAMP 98
44339 DORTMUND
GERMANY. Sekar : 0041779091956
July 5th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 25ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் எதிர்வரும் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி மீனா சித்தார்த்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.25ஆவது வீரமக்கள்தின நிகழ்வுகளாக பிற்பகல் 02.00 (14.00) மணியளவில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து.. Read the rest of this entry »
May 11th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
April 14th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
மலர்ந்துள்ள இந்த ஜெய மங்கள வருடம் தங்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கி சிறப்பாக வாழ வேண்டுமென வாழ்த்துவதுடன், இறைவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்து வேண்டுகின்றோம்.
இன்று புதிதாக மலர்ந்துள்ள ஜெய வருடத்தில் வாசகப் பெருமக்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் ரெலோ நீயூஸ் மகிழ்வடைகின்றது.
Telonews.com
January 14th, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
உலகம் வாழ் தமிழர்கள் அனைவரும் இன்று தைப்பொங்கல் திருநாளை வெகு குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். இச்சமயத்தில் ரெலோ நீயூஸ் இணயத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
www.telonews.com
January 1st, 2014 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மனநிறைவான ஆண்டாக அமைய ரெலோ நீயூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்!