அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகை ஆசியர்களை புறக்கணித்த அரசதலைவர்
அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசியர்களுக்கு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசியர்களே இவ்வாறு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அரசதலைவரின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply