புதிய வர்த்தக வங்கி – பொருளாதார ஆணைக்குழு நிறுவனம் விரைவில்: ரணில்
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல்மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கி ஒன்றையும் பொருளாதார ஆணைக்குழு ஒன்றையும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றையும் நிறுவுவதன் மூலம் நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, 2024 சர்வதேச கைத்தொழில் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply