ஷிராணியை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம்

விசாரணை நிலுவையில் இருப்பதால் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply