ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் தாய்லாந்துக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்

maithiriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் தாய்லாந்துக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.தாய்லாந்து பிரதமரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை றேகொள்ளவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி வரும் நவம்பர் மாதம் 01ம் திகதி தாய்லாந்து செல்லும் ஜனாதிபதி, இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply