வில்­பத்து வர்த்­த­மானி இன்று ஜனா­தி­பதி செயலகத்தில் விஷேட கூட்டம்

வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பாது­காக்­கப்­பட்ட வனங்­களை பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறி­வித்­தலை சிவில் சமூக அமைப்­புகள் இரத்துச் செய்­யு­மாறு கோரி­ய­தை­ய­டுத்தும், அப்­பி­ர­தேச மக்கள் போராட்­டங்­களை நடத்­தி­ய­தை­ய­டுத்தும் ஜனா­தி­பதி இன்று சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்றை ஏற்­பாடு செய்­துள்ளார்.

இதற்­கென ஜனா­தி­ப­தியின் செய­லாளர் தலை­மையில் கமிட்­டி­யொன்­றி­னையும் நிய­மித்­துள்­ள­துடன் கலந்­து­ரை­யா­டலில் மன்னார் மாவட்ட அர­சாங்க அதி­பரும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

இன்று நடை­பெ­ற­வுள்ள கலந்­து­ரை­யா­டலில் சுமு­க­மான தீர்வு எட்­டப்­ப­டா­விட்டால் நாட­ளா­விய ரீதியில் போராட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply