சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவு கூறல்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவு கூறல் 05.05.2017 இன்று மாலை 5.30மணிக்கு நிகழ்வு அன் னார் சுட்டு கொல்லப்பட்ட கோண்டவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் தலைமையில் நினைவு கூறப்பட்டது
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply