ஈவா வனசுந்தர பதில் நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்
உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி ஈவா வனசுந்தர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதில் கடமைப்புரியும் நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply