இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 3 ரூபா மற்றும் 7 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை டீசலின் விலை 1 ரூபாவினாலும் சூப்பர் டீசலின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply