சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை 20 இற்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில், அவை போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடிச் சென்ற தமிழ்த் தாய்மார்களா? என்பது குறித்து போரில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>















