‘பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை’ தொடர்பில் முதல் நாள் விவாதத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியும், இரண்டாம் நாள் விவாதத்தை மே மாதத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>














